Connect with us

இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார் ஜனாதிபதி!

Published

on

Loading

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (07) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) பற்றிய நான்காவது மதிப்பாய்வு தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் இங்கு நடைபெற்றது.

Advertisement

சர்வதேச நாணய நிதியத்துடனான நிகழ்ச்சியின் போது, ​​இலங்கையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்கால நிதி இலக்குகளை அடைவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்கா புதிய வரிகளை விதித்ததைத் தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

 

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன