Connect with us

இலங்கை

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு ஆளுநர் ஒருவரின் இளநீர் ஏற்றுமதியே காரணம்!

Published

on

Loading

தேங்காய் தட்டுப்பாட்டுக்கு ஆளுநர் ஒருவரின் இளநீர் ஏற்றுமதியே காரணம்!

 ஆளுநர் ஒருவரின் நிறுவனம் இலட்சக்கணக்கான இளநீரை வெட்டி போத்தல்களில் அடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதால்தான் இந்த தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டதாக முதலிகே அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்த குற்றச்சாட்டில் இருந்து தனது நண்பரை காப்பாற்றி அதை குரங்குகள் மீது சுமத்துவதற்காக அரசாங்கம் இந்த குரங்கு கணக்கெடுப்பை நடத்தியதாகவும் வசந்த முதலிகே குற்றம் சாட்டுகிறார்.

Advertisement

கடந்த அரசாங்க காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் நண்பர்களுக்கு உபசாரம், அரசியல் செல்வாக்கு, டீல் என விமர்சிக்கப்பட்டதாகவும், இன்று அவை என்னவென்று தான் வியப்படைவதாகவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன