Connect with us

இலங்கை

உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்திய ட்ரம்ப் : இலங்கையில் தொடர்ந்து 03ஆவது நாளாக வீழ்ச்சிடைந்த பங்குசந்தை!

Published

on

Loading

உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்திய ட்ரம்ப் : இலங்கையில் தொடர்ந்து 03ஆவது நாளாக வீழ்ச்சிடைந்த பங்குசந்தை!

ஏப்ரல் 2 ஆம் திகதிஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய சமீபத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் இப்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அளவுக்குச் சென்றுள்ளன. 

 இந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள பல பங்குச் சந்தைகள் பாரிய சரிவைச் சந்தித்துள்ளன, மேலும் ஆசியாவில் உள்ள பல பங்குச் சந்தைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

Advertisement

 தற்போதைய சூழ்நிலையில், இலங்கையின் ஒரே பங்குச் சந்தையான கொழும்பு பங்குச் சந்தையும், ஜனாதிபதி டிரம்பின் முடிவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 3 வர்த்தக நாட்களுக்கு பாரிய சரிவைச் சந்தித்தது. 

 ஏப்ரல் 2 ஆம் திகதி வர்த்தக முடிவில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் 16,007.44 யூனிட்டுகளாகப் பதிவாகியிருந்தது, இது நேற்று (07) வர்த்தக முடிவில் 14,660.45 யூனிட்டுகளாக பாரிய சரிவைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன