Connect with us

சினிமா

பவன் கல்யாண் மீது கண்ணீருடன் மாணவர்கள் குற்றச்சாட்டு..!

Published

on

Loading

பவன் கல்யாண் மீது கண்ணீருடன் மாணவர்கள் குற்றச்சாட்டு..!

ஆந்திராவின் முன்னணி நடிகர் மற்றும் பொண்டுர்த்தி மாநில முதல்வர் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர்(8) சிங்கப்பூரில் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் லேசான காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சிங்கப்பூரில் கல்வி பயிலும் மார்க் சங்கர் பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியதால் ஆந்திர மாநில அரசின் முக்கிய நிகழ்ச்சிகளை ரத்து செய்த பவன் கல்யாண் உடனடியாக சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்காலிகமாக அவரது மகன் குணமடைந்து வருவதாக கூறப்பட்டுள்ள நிலையில் மக்கள் மற்றும் ரசிகர்கள் அந்த குடும்பத்திற்கு ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.மற்றும் தற்போது பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்கள் ஏற்படுத்திய போக்குவரத்து இடையூறால் ஜேஇஇ நுழைவுத்தேர்வை தவறவிட்டதாக 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண்ணீருடன் குற்றச்சாட்டுகளை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன