Connect with us

இலங்கை

பிள்ளையான் கைது; மட்டக்களப்பில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்!

Published

on

Loading

பிள்ளையான் கைது; மட்டக்களப்பில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதற்கு மட்டக்களப்பு நகரில் மக்கள் நேற்று (8) பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் மட்டக்களப்பு வவுனிக்கரை சாலையில் உள்ள கட்சி தலைமையகத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement

இந்நிலையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களின் எதிர்வினையை கொண்டாட்டப் பட்டாசுகள் பிரதிபலித்தன.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன