Connect with us

இலங்கை

இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை

Published

on

Loading

இலங்கையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை

நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 33,000 புதிய புற்றுநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார  அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆண்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

பெண்களில் மார்பக புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 19,000 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாக சுகாதாரத் தரவுகள் குறிப்பிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த  சிறப்புத் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன