Connect with us

இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

Published

on

Loading

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்பு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டது.

Advertisement

இருப்பினும், பல நடைமுறை சிக்கல்கள் காரணமாக, 20 ஆம் திகதிக்குப் பிறகுதான் முடிவுகளை வெளியிட முடியும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து முப்பத்து மூவாயிரத்து ஒருநூற்று எண்பத்தைந்து ஆகும். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன