Connect with us

இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

Published

on

Loading

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை

இரத்து செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்தக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.

மே மாத தொடக்கத்தில் குறித்த நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தினரின் கருத்துக்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன