Connect with us

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு துறையின் அறிக்கை

Published

on

Loading

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு துறையின் அறிக்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் அநுரகுமார அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு மாறாக தற்போது அமெரிக்கா புலனாய்வுத் துறையின் அறிக்கை வெளிவந்திருக்கின்றது என்று பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் ஆரூஸ் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Advertisement

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தவே அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

தற்போது நாட்டில் ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நோக்கமாகக் கொண்டு அநுர குமார அரசாங்கம் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் நகர்வுகளை ஆரம்பித்திருக்கின்றது எனவும் ஆரூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிந்து கொள்வதற்காக 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன