இலங்கை
மூன்று கோடி ரூபா பணத்துடன் கான்ஸ்டபிள் ஒருவருடன் நால்வர் கைது

மூன்று கோடி ரூபா பணத்துடன் கான்ஸ்டபிள் ஒருவருடன் நால்வர் கைது
மூன்று கோடி ரூபா பணத்துடன் மேல் மாகாண புலனாய்வு பிரிவு கான்ஸ்டபிள் ஒருவருடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தெவுந்தர பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.