Connect with us

இலங்கை

இன்றைய வானிலை – மாலை அல்லது இரவில் கொட்டி தீர்க்கும் மழை!

Published

on

Loading

இன்றைய வானிலை – மாலை அல்லது இரவில் கொட்டி தீர்க்கும் மழை!

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேல் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவும்.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

Advertisement

அனுசரணை

images/content-image/1744716185.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன