Connect with us

இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றி பெற்றால் மன்னாரை காப்பாற்ற முடியாது!

Published

on

Loading

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றி பெற்றால் மன்னாரை காப்பாற்ற முடியாது!

உள்ளுராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றி பெற்றால் மன்னாரை காப்பாற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

Advertisement

அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மன்னாரில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்த நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அவருடைய முழுமையான காணொளி வருமாறு, 

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ VIDEO)

அனுசரணை

Advertisement

images/content-image/1744716185.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன