Connect with us

இலங்கை

கடும் மழையால் பாறி வீழ்ந்த பெரும் மரம் – 7 வாகனங்கள் சேதம்

Published

on

Loading

கடும் மழையால் பாறி வீழ்ந்த பெரும் மரம் – 7 வாகனங்கள் சேதம்

கொழும்பில் கடும் மழை பெய்த நிலையில், பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்துக்கு அருகில் உள்ள பெரும் மரம் ஒன்று பாறி வீழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தால் 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளன என்றும் கடுமையான போக்குவரத்து நெரில் ஏற்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

பாறி வீழ்ந்த மரத்தை நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், போக்குவரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன