இலங்கை
யாழில் இளம் யுவதி உயிரிழப்பால் பெரும் துயரம்

யாழில் இளம் யுவதி உயிரிழப்பால் பெரும் துயரம்
யாழ்ப்பாணத்தில் இன்று (13) அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சிறுப்பிட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த 22 என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.