இலங்கை
நினைவாயுதம்” கண்காட்சி யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

நினைவாயுதம்” கண்காட்சி யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் “நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
யாழ் . பல்கலைக்கழக பிராதன வளாகத்தில் நடைபெறவுள்ள இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தமிழினம் பட்ட அவலங்களையும் , சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முகமாக இக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை அழைத்து வந்து கண்காட்சியை காணவில்லை, தமிழினத்தின் அவலங்களை பெற்றோர் எடுத்து கூற வேண்டும் என மாணவர்கள் கோரியுள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை