Connect with us

இலங்கை

நினைவாயுதம்” கண்காட்சி யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

Published

on

Loading

நினைவாயுதம்” கண்காட்சி யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் தமிழினப்படுகொலையை நினைவுகூறும் “நினைவாயுதம்” கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

 யாழ் . பல்கலைக்கழக பிராதன வளாகத்தில் நடைபெறவுள்ள இக் கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Advertisement

 தமிழினம் பட்ட அவலங்களையும் , சோகங்களையும் அடுத்த சந்ததியினருக்கு எடுத்து செல்லும் முகமாக இக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளை அழைத்து வந்து கண்காட்சியை காணவில்லை, தமிழினத்தின் அவலங்களை பெற்றோர் எடுத்து கூற வேண்டும் என மாணவர்கள் கோரியுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1747261466.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன