Connect with us

இலங்கை

திருமணம் முடித்து 15 நாட்களில் இளம் யுவதி உயிரிழப்பு!

Published

on

Loading

திருமணம் முடித்து 15 நாட்களில் இளம் யுவதி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – வரணி பகுதியில்  திருமணம் செய்து  15 நாட்களில்  இளம் பெண் ஒருவர்  தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். 

குறித்த சம்பவம் வரணி வடக்கு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

Advertisement

அப்பகுதியைச் சேர்ந்த 19   வயது  இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.  சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1747519881.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன