இலங்கை
கெஹெலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீட்டிப்பு!

கெஹெலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீட்டிப்பு!
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் திரு. ரமித் ரம்புக்வெல்லவை சந்தேக நபராகப் பெயரிடவும் நீதிமன்றம் அனுமதித்தது.
இ லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை