Connect with us

இலங்கை

தொடர்ச்சியான மழைவீழ்ச்சி : தப்போவிட்ட நீர்த்தேகத்தின் வான் கதவு திறப்பு!

Published

on

Loading

தொடர்ச்சியான மழைவீழ்ச்சி : தப்போவிட்ட நீர்த்தேகத்தின் வான் கதவு திறப்பு!

தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து தப்போவிட்ட நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளை திறக்க நீர்ப்பாசனத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

 அதன்படி, நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்வழிகளை தலா 6 அங்குலம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

 இதன் மூலம் வினாடிக்கு 240 கன அடி நீர் வடிகால் பாதைக்குள் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1747606912.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன