Connect with us

இலங்கை

திருகோணமலையில் அழையா விருந்தாளியால் மக்கள் அச்சம்

Published

on

Loading

திருகோணமலையில் அழையா விருந்தாளியால் மக்கள் அச்சம்

  திருகோணமலை – மூதூர், ஆலிம்நகர் கிராமத்திலுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நேற்று (21) முதலையொன்று புகுந்துள்ளது.

முதலை சுமார் 6 அடி நீளம் கொண்ட அந்த முதலையால் பிரதேசவாசிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Advertisement

அருகில் காடு மற்றும் குளம் காணப்படுவதால் அங்கிருந்து முதலை குடியிருப்புக்குள் வந்திருக்கலாமென பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

முதலையை மடக்கிப் பிடித்த பிரதேச மக்கள் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்குள் விட்டதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன