Connect with us

இலங்கை

இவரை கண்டால் அறிவியுங்கள்; தவிக்கும் குடும்பத்தினர்

Published

on

Loading

இவரை கண்டால் அறிவியுங்கள்; தவிக்கும் குடும்பத்தினர்

  திருகோணமலை வெருகல் பகுதியைச் சேர்ந்த திருமதி. கனகராசா ஈஸ்வரி என்ற 53 வயதுடைய தாய் கடந்த 20 ஆம் திகதி காலை திருகோணமலைக்கு செல்வதாக கூறி பஸ்ஸில் சென்றுள்ள நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பெண் காணாமல்போனமை தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

Advertisement

அதேவேளை காணாமல்போன பெண், சில நேரங்களில் மன அழுத்தம் காரணமாக மறந்துபோய் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் பாதை தவறிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, காணாமல்போன பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0752440702. , 0755314983 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு கேட்டுக் கொள்கின்றனர்.   

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன