Connect with us

இலங்கை

அதிகம் குருதிக்கொடை வழங்கிய கிளிநொச்சி இளைஞன்: அலரிமாளிகையில் கௌரவிப்பு

Published

on

Loading

அதிகம் குருதிக்கொடை வழங்கிய கிளிநொச்சி இளைஞன்: அலரிமாளிகையில் கௌரவிப்பு

சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினமான இன்றைய தினம் அலரி மாளிகையில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

 இலங்கையில் அதிகம் குருதிக்கொடை வழங்கிய 40 பேர் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டுள்ளனர்..

Advertisement

இதில் கிளிநொச்சியை சேர்ந்த கேதீஸ்வரன் லக்சுஜன் என்ற இளைஞரும் கௌரவிக்கபப்ட்டுள்ளார்.

 30 வயதான இவர் 24 தடவைகள் குருதிக் கொடை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 குறித்த இளைஞன் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளையின் தொண்டராகவும் முதலுதவி இணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1749803680.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன