Connect with us

டி.வி

மனோஜுக்கு கண்டிஷன் போடும் விஜயா..! அமைதியாக வேடிக்கை பார்க்கும் ரோகிணி..! டுடே எபிசொட்!

Published

on

Loading

மனோஜுக்கு கண்டிஷன் போடும் விஜயா..! அமைதியாக வேடிக்கை பார்க்கும் ரோகிணி..! டுடே எபிசொட்!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து ரவி கூட இருந்து குடிச்சுக் கொண்டிருக்கிறார். அப்ப ரவி முத்துவைப் பாத்து ஸ்ருதி ரெஸ்டாரெண்ட் திறக்கிறதுக்கு தங்கட வீட்ட இருந்து பணம் வாங்கித் தாரெண்டு சொல்லுறார். அது நமக்கு கெத்தில்ல நாம உழைச்சு எங்கட காசில ரெஸ்டாரெண்ட் கட்டுறது தானே கெத்து என்கிறார். அதைக் கேட்ட முத்து நீ சொல்லுறது தான்டா சரி என்று ரவியைப் பாத்துச் சொல்லுறார். பின் சீதான்ர லவ் விஷயத்தை முத்து ரவிகிட்ட சொல்லுறார். அதைக் கேட்டு ரவி ரொம்பவே சந்தோசப்படுறார். மேலும் சீதாவுக்கு அந்தப் பையனையே கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லுறார் ரவி. அதைக் கேட்ட முத்து அந்தப் பையன் சரியில்ல அவனுக்கு சீதாவை கல்யாணம் பண்ணி வைக்கக் கூடாது என்கிறார். அதனை அடுத்து ஸ்ருதி மீனாவப் பாத்து சீதா விஷயத்தில நீங்க எடுத்த முடிவு ரொம்ப தப்பு என்று சொல்லுறார்.மேலும் ஸ்ருதி ரெஸ்டாரெண்ட் திறக்கிற விஷயத்தில ரவி என்ர பேச்சையே கேக்குறான் இல்ல ஏன் தான் இப்படி எல்லாம் செய்யுறானோ என்று சொல்லுறார். இதனைத் தொடர்ந்து ரோகிணி ஸ்ருதிகிட்ட புருஷன் கூட சேருறதே எனக்கு பெரிய பிரச்சனையா இருக்கு என்கிறார். அதுக்கு மீனா உங்கட புருஷனைத் தான் மாத்தோணும் என்று சொல்லுறார்.மறுநாள் மனோஜ் விஜயாகிட்ட போய் ரோகிணி ஷோரூமுக்கு வாறதுக்கு அனுமதிதாங்க என்று கேக்கிறார். அதுக்கு விஜயா நீ தனியாப் பண்ணு அப்புடி இல்ல என்றால் வேறுயாரையும் உதவிக்கு வச்சிரு என்கிறார். மேலும் நீ ரோகிணியை ஷோரூமுக்கு கூட்டிக் கொண்டு போன அதுக்குப் பிறகு என்னோட கதைக்க வேணாம் என்று மனோஜுக்கு சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன