Connect with us

சினிமா

அஸ்மிதா விவகாரம் சிக்கலில்! தப்பான படங்களில் நடித்தாங்க.!– கணவர் விஷ்ணுவின் விளக்கம்..

Published

on

Loading

அஸ்மிதா விவகாரம் சிக்கலில்! தப்பான படங்களில் நடித்தாங்க.!– கணவர் விஷ்ணுவின் விளக்கம்..

சமீபத்தில் பிரபல யூடியூபர் அஸ்மிதா மற்றும் அவரது கணவர் ஸ்ரீ விஷ்ணுவைச் சுற்றி நடைபெறும் விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக, ஸ்ரீ விஷ்ணு தற்பொழுது ஒரு நேர்காணலில் உருக்கமான உணர்வுகளுடன் வெளிப்படையாக பேசியுள்ள உரையாடல், நெட்டிசன்களை அதிரவைத்து வருகின்றது.அதன்போது நடுவர், “ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஷேர் மார்க்கெட்ல விஷ்ணு ஸ்கேன் பண்ணிமாட்டிட்டாரு அப்படின்னு கேஸ் வருது. அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா,விஷ்ணு வந்து ஒரு Girl-அ வந்து அப்யூஸ் பண்ணிட்டாரு அப்படிங்கிற ஒரு கேஸ்வருது. இப்ப கோர்ட்ல கேஸ் நடந்துட்டு இருக்கு. என்ன நிலைமையில இருக்கு கேஸ்?” என்று கேட்டார். அதற்கு விஷ்ணு, “கேஸ் வந்து இப்பவரைக்கும் இன்வெஸ்டிகேஷன் நடந்துட்டு இருக்கு. என் பக்கம் சாதகமா இருக்கும் அப்படின்னு தான் காவல் அதிகாரிகள் சொல்லினம். நான் அந்த ஏழு பேர்மேலதான் கம்ப்ளைன் கொடுத்திருக்கேன். பின் அவங்க நாங்க பண்ணது தப்பு தான் என்று சொல்லி அழுதாங்க.” என்றார். மேலும், ” நான் அஸ்மிதாவுக்கு துரோகம் பண்ணல. சினிமாவிலயும் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு அதை நானே பார்த்திருக்கேன். அஸ்மிதாவுக்கே நிறைய பேர் போன் எடுத்திருக்காங்க. அஸ்மிதா இதனை ஒரு தொழிலாவே செய்தாங்க. ” எனவும் தெரிவித்தார் விஷ்ணு.அதுமட்டுமல்லாமல், “அஸ்மிதா தப்பான படங்களில் கூட நடித்திருக்காங்க. அதை எல்லாம் வெளியில சொல்லவே இல்ல. பின் நான் துரோகம் செய்திருந்தால் என்னை ஏதாவது செய்திருக்கலாம்.” என மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். இவ்வாறாக, ஸ்ரீ விஷ்ணு – அஸ்மிதா விவகாரம் தற்போது சமூக ஊடகங்களின் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. இது சட்ட ரீதியாக எப்படி தீர்கிறது, உண்மைகள் என்ன?, யார் தவறு செய்தார்கள் என்பது நேரத்தின் வழியில்தான் வெளிவரும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன