Connect with us

இலங்கை

இந்தியாவில் மீண்டுமொரு உலங்குவானூர்தி விபத்து ; 7 பேர் பலி

Published

on

Loading

இந்தியாவில் மீண்டுமொரு உலங்குவானூர்தி விபத்து ; 7 பேர் பலி

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உலங்குவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த உலங்குவானூர்தியில் குழந்தை ஒன்று உட்பட 6 பேரும், விமானி ஒருவரும் பயணித்துள்ளனர்.

Advertisement

புனித தலமான கேதார்நாத் என்ற பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோதே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அங்கு நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன