Connect with us

இலங்கை

அம்பாறையிலும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

Published

on

Loading

அம்பாறையிலும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

  அம்பாறை மாவட்டம் கல்முனை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் பொது மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள செவ்வாய்க்கிழமை (17) காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

ஈரான் -இஸ்ரேலில் தொடரும் யுத்த நிலைமையினால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் இலங்கையில் மக்கள் எரிபொருள வாங்க முண்டியடிக்கின்றனர்.

Advertisement

அதேவேளை யாழ்ப்பாணத்திலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகின்றது.

இந்நிலையில் இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானிக்க கூடியதாக உள்ளதாவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன