Connect with us

இலங்கை

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு!

Published

on

Loading

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிப்பு!

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே துறை அறிவித்துள்ளது. 

 பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

அவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1749803680.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன