Connect with us

இலங்கை

சுக்கிரன் பெயர்ச்சியால் பண மழை கொட்டும் ராசிக்காரர்கள்

Published

on

Loading

சுக்கிரன் பெயர்ச்சியால் பண மழை கொட்டும் ராசிக்காரர்கள்

சுக்கிரன் பெயர்ச்சி என்றாலே நன்மை தான் என்று பலருக்கும் தெரிந்திருக்கும். அப்படி சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் 2025-ல் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அமோக நன்மையை தரவுள்ளது. எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம். 

ஜோதிடர் பண்டிட் கல்கிராமின் கூற்றுப்படி, சுக்கிரன் ஜூன் 26, 2025 அன்று கிருத்திகை நட்சத்திரத்தில் நுழைய உள்ளார். இதனால், சில ராசிக்காரர்கள் அதிக லாபத்தை பெறவுள்ளார்கள்.

Advertisement

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் மாற்றம் நேர்மறையான தாக்கத்தை தரும். தைரியம் மற்றும் வலிமை அதிகரிக்கும், வாழ்க்கையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு, இந்த மாற்றம் பெரும் லாபத்தை தரும். வணிகம் மற்றும் வர்த்தகத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் மாற்றம் மிகவும் நல்லதாக இருக்கும். வணிக ஒப்பந்தங்கள், வெளிநாட்டு பயணம் போன்றவைகள் சாத்தியமாகும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன