இலங்கை
வடக்கில் உள்ள அரச உத்தியோகஸ்தர்களுக்கு Ai பயிற்சி

வடக்கில் உள்ள அரச உத்தியோகஸ்தர்களுக்கு Ai பயிற்சி
வடக்கில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள கூடியவாறான பயிற்சிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார் .
வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் ஏற்பாட்டில் இரண்டு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (17) வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவ்வாறு தெரிவித்தார்.