Connect with us

இலங்கை

வடக்கில் உள்ள அரச உத்தியோகஸ்தர்களுக்கு Ai பயிற்சி

Published

on

Loading

வடக்கில் உள்ள அரச உத்தியோகஸ்தர்களுக்கு Ai பயிற்சி

 வடக்கில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள கூடியவாறான பயிற்சிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார் .

வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகின் ஏற்பாட்டில் இரண்டு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த அலுவலர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (17)  வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற  போதே அவ்வாறு தெரிவித்தார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன