சினிமா
அந்த சீன்ல அப்படி நடிக்க நயன்தாரா ஒத்துக்கவே இல்லை!! யோகி பாபு சொன்ன ரகசியம்..

அந்த சீன்ல அப்படி நடிக்க நயன்தாரா ஒத்துக்கவே இல்லை!! யோகி பாபு சொன்ன ரகசியம்..
தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே காமெடி நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் யோகி பாபு. ஒரு வருடத்திற்கு 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் யோகி பாபு, கோலமாவு கோகிலா படத்தில் நடிகை நயன் தாராவுடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார்.அதில், நயன்தாரா ஒரு லேடி சூப்பர் ஸ்டார். அவங்க ஒரு காமெடி ஆக்டருடன் நடிப்பதே பெரிய விஷயம். அதில் காதல் வசனம் எல்லாம் பேச வேண்டும். அதிலும் அவங்க ஜெயிச்சிட்டாங்க. அந்த படத்தில் ஒரு காட்சியில் அவர் காலை என் முகத்தில் வைக்க வேண்டும்.அதற்கு ஆரம்பத்தில் இருந்தே அவங்க ஒத்துக்கொள்ளவே இல்லை. பொன் நானும், நெல்சனும் சொல்லி அந்தக்காட்சிக்கு ஒத்துக்கொண்டார். அப்படி இருந்தும் அவர் என் முகத்தின் மீது கால் வைக்கவே இல்லை.பல டேக்குகள் சென்றதால் Vaseline-ன் போட்டுக்கொண்டு தான் ஒவ்வொரு முறையும் கால் வைத்து நடித்தார் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.