சினிமா
திருமணத்திற்கு பின் பிரியங்கா தேஷ்பாண்டே கணவருடன் செய்த செயல்!! புகைப்படம்..

திருமணத்திற்கு பின் பிரியங்கா தேஷ்பாண்டே கணவருடன் செய்த செயல்!! புகைப்படம்..
விஜய் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னரானார்.அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, சமீபத்தில் என்பவரை திடீரென திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.தற்போது விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 துவங்கவுள்ளது. அதன் பிரமோ வீடியோவை பிரியங்கா பகிர்ந்திருந்தார்.இந்நிலையில் திருமணத்திற்கு பின் தன் கணவர் வசியுடன் எடுத்த புகைப்படத்தை முதன்முதலாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா பகிர்ந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் வீல் சாரில் தன் கணவரை பார்க்க சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.