Connect with us

இலங்கை

மாணவி மீது ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் துன்புறுத்தல்; படைச்சிப்பாய் கைது!

Published

on

Loading

மாணவி மீது ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் துன்புறுத்தல்; படைச்சிப்பாய் கைது!

மன்னார் மடுப் பிரதேசத்திலிருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அரச பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். முருங்கன் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன