Connect with us

இலங்கை

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

Published

on

Loading

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

 இன்று (19) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

 ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட துமிந்த திசாநாயக்க இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1750284781.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன