Connect with us

இலங்கை

யாழ்ப்பாண கூழை சுவைத்துக் குடித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் !

Published

on

Loading

யாழ்ப்பாண கூழை சுவைத்துக் குடித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் !

  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick), பல்வேறு தரப்பினர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார்.

அதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணத்திலுள்ள VVS விநியோகஸ்தார்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick), , அவர்களின் பனை உற்பத்திப் பொருட்களின் பல்வகைப்பட்ட தயாரிப்புக்களை பார்வையிட்டார்.

Advertisement

அத்துடன், அங்கு தயாரிக்கப்படும் யாழ்ப்பாணத்தில் பாரிம்பரிய உணவுகளில் ஒன்றாக இருக்கும் கூழை (Andrew Patrick),  சுவைத்து மகிழ்ந்தார்.

இதேவேளை, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick),, அவர்களின் வேதனைகளையும் துயரங்களையும் கேட்டறிந்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன