இலங்கை
யாழ்ப்பாண மாவட்ட நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்!

யாழ்ப்பாண மாவட்ட நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்!
யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20.06.2025) அமைச்சரவை செயலாளர் திரு. W. M. D. J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
ம.பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை