Connect with us

இலங்கை

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ; தனது வான்வெளியை மூடிய கட்டார்

Published

on

Loading

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் ; தனது வான்வெளியை மூடிய கட்டார்

கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளது.

அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் அந்நாட்டில் உள்ள தங்கள் குடிமக்களை “மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்குமாறு” அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று இரவு தாக்குதல் நடத்தவுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து கட்டார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதனை தொடர்ந்து கட்டார் தலைநகர் தோஹா செல்லும் அனைத்து விமானங்களும் திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன