Connect with us

இலங்கை

ஈரானின் தாக்குதல்; 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வானில் தடுமாறிய விமானம்

Published

on

Loading

ஈரானின் தாக்குதல்; 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வானில் தடுமாறிய விமானம்

கத்தாரின் தோஹாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தளம் மீது ஈரான் நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளமை மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்-உதெய்த் விமானப்படைத் தளம் மீதே இந்த தாக்குதல் நாத்தப்பட்டுள்ளது. சுமார் 24 ஹெக்டேர் (60 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள அமெரிக்காவின் இராணுவ தளத்தில் கிட்டத்தட்ட 100 விமானங்கள் அங்கு இருக்கின்றன.

Advertisement

இதையடுத்து போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதாக அமெரிக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த நிலையில், அதன்பின்னர் ஈரான் இஸ்ரேல மிது தாக்குதலை மேற்கொண்டுள்ளதால் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அதேவேளை ஈரானின் தாக்குதல் இடம்பெற்றபோது கத்தாருக்கு  சொந்தமான விமானம் ஒன்று வான்வெளியில் 200 பயணிகளுடன்  பயணித்ததாகவும்  கூறப்படுகின்றது. எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதை அடுத்து சர்வதேச விமானக்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஈரானின் தாக்குதலுக்கு  கத்தார்  நாடும் கண்டனம் வெளியிட்டிருந்த்து.

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன