Connect with us

இலங்கை

கொழும்பில் திடீரென பற்றி எரிந்த டிப்பர் வண்டியால் பரப்ரப்பு

Published

on

Loading

கொழும்பில் திடீரென பற்றி எரிந்த டிப்பர் வண்டியால் பரப்ரப்பு

கொழும்பு தெஹிவளை – ஹில் வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து நேற்று திங்கட்கிழமை (23) மாலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

வாகனம் முற்றாக எரிந்து சேதமாகியுள்ள நிலையில் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும், தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன