சினிமா
சரிகமப சீனியர் 5!! போட்டியாளர் பவித்ராவின் மகளால் கண்ணீர்விட்டு அழுத பாடகி சைந்தவி..

சரிகமப சீனியர் 5!! போட்டியாளர் பவித்ராவின் மகளால் கண்ணீர்விட்டு அழுத பாடகி சைந்தவி..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. இந்நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 சமீபத்தில் ஆரம்பமாகியுள்ளது.பல போட்டியாளர்களின் வாழ்க்கை சம்பவம் பலரையும் உருகவைத்தது. அதில் பவித்ரா என்ற போட்டியாளர், தன் கணவர் மரணம் பற்றியும் தன் குழந்தையை பற்றியும் உருக்கமாக பேசியிருந்தார்.இந்நிலையில், கடந்தவார எபிசோட்டில் பாடிய பவித்ராவின் மகளை வந்துள்ளார். சக போட்டியாளர் ஆதிரா, பவித்ராவின் மகளுக்கு கொடுத்த பரிசால் அரங்கையே மெய்சிலிர்க்க வைத்து எமோஷ்னலாக்கியுள்ளது.மேலும், பவித்ராவின் மகள் மகிழ்ச்சியடைந்ததை பார்த்து, நடுவரும் பாடகியுமான சைந்தவி கண்ணீர்மல்க அழுது, எமோஷ்னலாக பேசியிருக்கிறார்.