சினிமா
நிதீஷின் திருட்டுத்தனத்தை கண்டறிந்த இனியா..! பதற்றத்தின் உச்சகட்டத்தில் பாக்கியலட்சுமி.!

நிதீஷின் திருட்டுத்தனத்தை கண்டறிந்த இனியா..! பதற்றத்தின் உச்சகட்டத்தில் பாக்கியலட்சுமி.!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கவுன்சிலர் மனைவி பாக்கியாவைப் பத்து அண்டைக்கு என்ர உயிரைக் காப்பாற்றினதுக்கு நன்றி என்கிறார். அதுக்கு பாக்கியா இதில என்ன இருக்கு மனுஷருக்கு மனுஷர் உதவிறது அவளவு தானே என்று சொல்லுறார். மேலும் டாக்டர் சொல்லுறத கவனமாக கேளுங்க என்கிறார். பின் கவுன்சிலர் ஹோட்டலில விடுறதா என்று கேட்கிறார். அதுக்கு பாக்கியா இல்ல பரவாயில்ல என்று சொல்லுறார்.இதனை அடுத்து இனியா 4 பேர் போதைப் பொருளில மாட்டுப்பட்டுட்டாங்க அந்த நியூஸை எப்புடி செய்யுறது என்று தெரியல அதை தான் ஜோசிச்சுக் கொண்டிருக்கிறேன் என்று தன்ர friendக்கு சொல்லுறார். அந்த நியூஸை பாக்கும் போது தான் நிதீஷ் போதைப்பொருள் பாவிச்ச விஷயம் தெரிய வருது. அது தெரிஞ்சவுடனே நிதீஷ் தன்னட எப்புடி எல்லாம் நடந்து கொண்டார் என்பதை இனியா ஜோசிச்சுப்பாக்கிறார்.பின் இனியாவோட பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பாக்கியா வீட்டில இருக்கிற எல்லாரும் கிளம்புறார்கள். இதனை அடுத்து இனியா பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் முடியட்டும் அதுக்கப்புறம் நிதீஷ் விஷயம் பற்றி சுதாகரிட கேட்கலாம் என்று ஜோசிக்கிறார். மேலும் நிதீஷைப் பார்த்தவுடனே நீங்க என்கிட்ட ஏதாவது மறைச்சிருக்கீங்களா என்று கேட்க்கிறார்.அதுக்கு நிதீஷ் நான் எதுவும் மறக்கல நீ தான் எல்லா விஷயத்தையும் மறைச்சு வச்சிருக்கிற என்று சொல்லுறார்.அதைக் கேட்ட இனியா நீங்க ரொம்ப வினோதமாக நடந்துகொள்ளுறீங்க அதுதான் அப்புடி கேட்டனான் என்கிறார். பின் பாக்கியா வீட்டில இருக்கிற எல்லாரும் பிறந்தநாளுக்கு வந்திருக்கிறதைப் பார்த்த உடனே இனியா அழுகுறார். இதுதான் இன்றைய எபிசொட்.