Connect with us

சினிமா

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் டீமுக்கு விருந்து வைத்த பிரியங்கா தேஷ்பாண்டே..

Published

on

Loading

திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் டீமுக்கு விருந்து வைத்த பிரியங்கா தேஷ்பாண்டே..

விஜய் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னரானார்.அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, சமீபத்தில் என்பவரை திடீரென திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார். தற்போது விஜய் டிவியில் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 ஆரம்பமாகியுள்ளது.திருமணத்திற்கு பின் தன் கணவர் வசியை பார்க்க சென்றும் நிகழ்ச்சிகளின் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டு வருகிறார் பிரியங்கா.இந்நிலையில் தனது திருமணத்திற்கு பின் சூப்பர் சிங்கர் சீசன் 10 குழுவினர் மற்றும் போட்டியாளர்களுக்கு பிரியங்கா, பிரியாணி விருந்து வைத்திருக்கிறார். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.வீடியோ…

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன