Connect with us

இலங்கை

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட கல்வி மேம்பாட்டு அதிகாரி கைது

Published

on

Loading

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட கல்வி மேம்பாட்டு அதிகாரி கைது

வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், இணையத்தில் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அதிகாரி ஹிங்குராக்கொட வலயக் கல்வி அலுவலகத்தில் மேம்பாட்டு இயக்குநராகப் பணியாற்றிய 39 வயதுடைய நபர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

கண்டி குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன