Connect with us

உலகம்

பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Published

on

Loading

பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

மழைக்காலம் தொடங்கிய சில நாட்களில் பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் உயிரிழந்துள்ளனர், இதில் 10 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

ஸ்வாட் பள்ளத்தாக்கில் 14 பேர் இறந்ததாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது, ஆற்றங்கரையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குடும்பங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன