Connect with us

இலங்கை

மகிந்த குடும்பம் மீது நேரடியாக கை வைக்க அநுர அரசுக்கு அச்சம்

Published

on

Loading

மகிந்த குடும்பம் மீது நேரடியாக கை வைக்க அநுர அரசுக்கு அச்சம்

  மகிந்த குடும்பம் மீது நேரடியாக கை வைக்க அநுர அரசுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

தனது மனைவிய கைது செய்ய வேண்டாம் என்று அரசுக்கு சொல்லுங்கன்னு மஹிந்த, கண்டி பெளத்த மகா நாயக்கர்ட உதவி கேட்கல்ல எனவும், இந்த செய்தி அரசு தரப்பால் பரப்பபடுது எனவும் நாமல் கூறுகிறார்.

எது எப்படியோ, ஷிரந்தி ராஜபக்சவை கைது பண்ணி ஸ்கோர் பண்ண அரசு தரப்பு விரும்பினாலும், மகிந்த குடும்பத்தின் மீது நேரடியா கை வைக்க அரசுக்கு, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இருப்பது தெரியுது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன