Connect with us

இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

Published

on

Loading

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் அரியலை சித்துப்பாத்தி செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன. 

 அதில் 34 முழுமையாகவும், 4 பகுதியளவு எச்சங்களாகவும், 2 சிறுவர்களுடையதாகவும் இனங்காணப்பட்டுள்ளன. 

Advertisement

 செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 8 ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்று நடைபெற்றது. 

 அதில் முக்கியமாக, செய்மதிமூலம் இனங்காணப்பட்ட புதிய பகுதியில், அகழ்வுபணிகள் இடம்பெற்றன அதில் ஆரம்பத்தில் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன என சட்டத்தரணியி நிரஞ்சன் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1751148871.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன