Connect with us

இலங்கை

ஆயுதம் தாங்கிய படையினருக்கு அழைப்பு; ஜனாதிபதி அநுர விசேட உத்தரவு

Published

on

Loading

ஆயுதம் தாங்கிய படையினருக்கு அழைப்பு; ஜனாதிபதி அநுர விசேட உத்தரவு

   நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு குறித்து ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் இன்று (08) தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன