Connect with us

இலங்கை

சற்று முன்னர் இலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு

Published

on

Loading

சற்று முன்னர் இலங்கையை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு நபர்கள் வந்து பிஸ்டல் வகை துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.

Advertisement

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றதாகவும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன