Connect with us

இலங்கை

பங்களாதேஷில் நடைபெறும் உதைபந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்ற யாழ் வீராங்கனைகள்

Published

on

Loading

பங்களாதேஷில் நடைபெறும் உதைபந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்ற யாழ் வீராங்கனைகள்

தெற்காசிய உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் இலங்கை 20 வயதுப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனைகள் மூவர் இடம்பிடித்துள்ளனர்.

J.லயன்சிகா, T.சஸ்மி, S.கம்சியா ஆகிய வீராங்கனைகளே இடம்பெற்றுள்ளனர்.இப்போட்டி பங்களாதேஸில் ஜூலை 11 தொடக்கம் 21 வரை நடைபெறவுள்ளது.

Advertisement

இந்த வீராங்கனைகளை பலரும் வாழ்த்திப் பாராட்டுகின்றனர்,

மேலும் இந்த வீராங்கனைகளை தேசிய அணியில் இடம்பிடிக்கும் வகையில் சிறப்பான பயிற்சிகளை வழங்கிய பாடசாலைப் பயிற்றுநர் திரு.சி.சாந்தகுமாருக்கு பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1752000677.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன