Connect with us

இலங்கை

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரணம் வழங்கிய இந்தியா!

Published

on

Loading

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிவாரணம் வழங்கிய இந்தியா!

இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளது. 

 இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்புப் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ், குறித்த நிதி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

 மீதமுள்ள நிலுவைத் தொகையைப் புதுப்பித்து, இந்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1752099130.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன