இலங்கை
கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு!

கீரிமலையில் வெடிகுண்டு மீட்பு!
கீரிமலைப் பகுதியில் நேற்றையதினம் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கீரிமலை – புது கொலணி பகுதியில் உள்ள தனியார் காணொன்றில் குறித்த வெடிகுண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது. இந்நிலையில் தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்தவகையில் நேற்றையதினம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளனர்.