Connect with us

இலங்கை

கொழும்பில் மின்கம்பத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு!

Published

on

Loading

கொழும்பில் மின்கம்பத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு!

கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள தெருவிளக்கு கம்பத்தின் உச்சியில் ஏறிய இளைஞர் ஒருவரை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 

குறித்த இளைஞர் அவ்வாறு செய்தமைக்கான காரணங்களை பொலிஸார் வெளியிடவில்லை. 

Advertisement

இருப்பினும் குறித்த சம்பவம் அப்பகுதியில் இருந்து பெரும்பாலான பயணிகளின் கவனத்தை பெற்றிருந்தது. 

இந்தச் செயலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது ஒரு வகையான போராட்டமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1752272465.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன